இன்று முதல் சிவில் உடையில் களமிறங்கும் பொலிஸார்

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையிட்டு, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் அவ்வாறானவர்களை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக பொலிஸார் சிவில் உடையில் கடமையில் ஈடுபடவுள்ளனரென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையும் இன்று முதல் முன்னெடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *