இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள எண்ணிக்கை 619 ஆக அதிகரிப்பு
![](https://i0.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2020/04/fb_img_1588094055848996310542.jpg?resize=720%2C718&ssl=1)
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 619 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இதுவரையில் 31 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 134 பேர் குணமடைந்துள்ளனர். 478 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.