கொழும்பில் தவித்த மலையக இளைஞர்களுக்கு தீர்வு கிடைத்தது
கொழும்பில் நிர்க்கதியாகியிருந்த மலையக இளைஞர்கள், பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 21 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இ.தொ.காவின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனையின் பேரில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் செய்துகொடுத்துள்ளார்.