கொஸ்கொட, ஹபக்கல பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவரும் மாணவர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கரந்தெனிய, எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது மற்றும் 14 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related