விபத்துக்களில் சிக்கி 18 பேர் பரிதாபச் சாவு!

நாட்டில் கடந்த 7 நாட்களில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். வாகன விபத்துக்களில் 13 பேரும், ரயில் விபத்துக்களில் 5 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Read more