நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் இன்றும் நாளையும் விவாதங்கள்!

மதவெறித் தாக்குதல்கள் மற்றும் இன மோதல்களினால் நாட்டின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தநிலையில், இன்றும், நாளையும் நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் தொடர்பான விவாதங்கள் நடைபெறவுள்ளன.

Read more