சர்வாதிகாரப் போக்கின் உச்சநிலையில் மைத்திரி! – வவுணதீவுச் சம்பவம் இனவாதத்தைத் தூண்டிவிடும் சதி நடவடிக்கை என ஸ்ரீநேசன் எம்.பி. சுட்டிக்காட்டு

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் ஒன்றாக இணைந்து நின்று கோரினாலும் பெரும்பான்மைப் பலம் உள்ளவரை (ரணில் விக்கிரமசிங்க) பிரதமராக நியமிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Read more