மின் கம்பம் முறிந்து வீழ்ந்து மின்சார சபை ஊழியர் பலி! – வடமராட்சியில் துயரச் சம்பவம்

விபத்தில் முறிந்த மின் கம்பத்தைச் சீரமைக்கச் சென்ற மின்சார சபை ஊழியர் ஒருவர், அந்த மின் கம்பம் முறிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த பரிதாப சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.

Read more