பெண் அரசியல் கைதிக்கு 4 வருடத்தின் பின் பிணை!

நான்கு வருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான குடும்பப் பெண் ஒருவரை கெப்பரிக்கொல்லாவ நீதிவான் நீதிமன்றம் ரொக்கப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. வறுமைக் கோட்டின் கீழ் வாழும்

Read more