ரயில்களில் யாசகம்செய்து மூன்று வீடுகளை கட்டிய நபர்! மாத வருமானம் ரூ. 5 இலட்சம்!!

கம்பஹா மற்றும் கொழும்புக்கிடையில்  சேவையில் ஈடுபடும் ரயில்களில் 25 வருடங்களாக யாசகம்பெற்று,  மூன்று வீடுகளைக் கட்டிய – கண்பார்வையற்ற யாசகர் ஒருவர் குறித்த உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read more