மின் கம்பம் நாட்டத் தோண்டிய குழியில் மனித எலும்புக்கூடுகள்! – அச்சுவேலியில் பெரும் பரபரப்பு

  யாழ். அச்சுவேலிப் பகுதியில் மின் கம்பம் நாட்டுவதற்கு நிலத்தைத் தோண்டியபோது மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Read more