போர்க்களமானது நிலக்கல்! சபரிமலைக்குச் செல்லும் பெண்கள் வருவதைத் தடுக்கும் எதிர்ப்பாளர்கள் மீது பொலிஸார் தடியடி!!

நிலக்கல்லில் ஐயப்பன் பக்தர்களின் போராட்டத்தில் பொலிஸார் தடியடி நடத்தியதால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளிக்கின்றது. தடியடி நடத்திய பொலிஸார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம்

Read more