சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு யாழில் நாளை ஆரம்பம்! – பேராசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள் பங்கேற்பு

நான்காவது சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மக்கள் இதழியல் அமைப்பின் ஏற்பாட்டில் இரு நாட்களாக

Read more

‘சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு’ முதல் தடவையாக யாழ். மண்ணில்!

நான்காவது சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு எதிர்வரும் ஏப்ரல் 5, 6ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக நடைபெறவுள்ளது. சர்வதேச தமிழ் இதழியல் இயக்கமும் சென்னைப் பல்கலைக்கழகத்தின்

Read more