வடக்கு இளைஞர்கள் மூவர் கட்டுநாயக்காவில் கைது!

வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்குப் போலிக் கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கட்டார்

Read more