ஒருமித்த நாடு

Lead NewsLocal

சொற்களைத் தூக்கிப் பிடிக்காதீர்கள்! – கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தையும் உதாசீனப்படுத்தவேண்டாம் என்கிறார் ரணில்

“ஒற்றையாட்சி, ஒருமித்த நாடு, கூட்டாட்சி (சமஷ்டி), தனி நாடு, தமிழீழம் என்று உளறுவதை விடுங்கள். சொற்களைத் தூக்கிப் பிடிக்காதீர்கள். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் மூவின மக்களும் நல்லிணக்கத்துடன்

Read More
Local

நாட்டைப் பிளவுபடுத்த ஐ.தே.க. இடமளிக்காது! – ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு என்கிறார் தலதா

ஐக்கிய தேசியக் கட்சி எக்காலத்திலும் நாட்டை இரண்டாகப் பிளவுபட இடமளிக்காது என நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். பலங்கொடைப் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர்

Read More
Lead NewsLocal

கூட்டமைப்பு பொறுமையாக இருந்தால் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நாங்களே முன்வந்து வழங்குவோம்! – இப்படிச் சொல்கின்றார் மஹிந்த 

“புதிய அரசமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில்தான் உருவாகப் போகின்றது. அதனால்தான் நாம் அதனை எதிர்க்கின்றோம். நாட்டைப் பிளவுபடுத்தி வழங்கும் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு என்று

Read More
Lead NewsLocal

அரசமைப்பின் இறுதி வரைவிலும் ‘ஒருமித்த நாடு’ என்ற சொல்வரும்! – ரணில் உறுதியளித்தார் எனக் கூறுகின்றார் சம்பந்தன்

“ஏக்கிய ராஜ்ஜிய என்றால் ஒருமித்த நாடு என்றே புதிய அரசமைப்பு வரைவுக்கான இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறுதி அரசமைப்பிலும் அது அவ்வாறே இடம்பெறும் என்று நம்புகின்றோம். பிரதமர்

Read More
Local

தமிழ்க் கூட்டமைப்பை கைவிட்டது ஐ.தே.க.! ‘ஒருமித்த நாடு’ கோரிக்கை ‘அவுட்’ !! ஒற்றையாட்சியே நீடிக்கும்!!!

புதிய அரசமைப்புக்கான வரைவில், ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடுவதெனவும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்களில் எந்த மாற்றங்களைச் செய்வதில்லை என்றும்,

Read More
Local

பிரிவினைவாதிகளுக்கெதிராகச் செயற்பட புதிய வருடத்தில் திடசங்கற்பம் பூணுவோம்!

“சமூகங்களை இன, மத அடிப்படையில் பிரிக்கும் குறுகிய அரசியல் எண்ணம் கொண்ட பிரிவினைவாதிகளுக்கெதிராக செயற்பட இந்தப் புதிய வருடத்தில் திடசங்கற்பம் கொள்வோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக்

Read More
Lead NewsLocal

‘ஒருமித்த நாடு’ என்ற சொற்பதத்தை ஏற்கவில்லை! – ஒற்றையாட்சியே நீடிக்கும் என்கிறார் சபை முதல்வர்

புதிய அரசமைப்பு அடுத்த வருடம் (2019) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல  தெரிவித்தார்.

Read More