திருமலை கடலில் கவிழ்ந்தது தோணி! குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப மரணம்!!

திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனக்குடா கடல் பகுதியில் தோணியொன்று, இன்று திங்கட்கிழமை மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

Read more