எல்லை தாண்டிய 13 இந்திய மீனவரை கைதுசெய்தது இலங்கைக் கடற்படை!

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க இரு படகுகளில்

Read more