வில்பத்துவில் ஓரங்குல நிலத்தையேனும் அழித்திருந்தால் எந்தத் தண்டனையையும் ஏற்க தயார்!

வில்பத்துவில் ஓரங்குல நிலத்தையேனும் நானோ அல்லது நான் சார்ந்த சமூகமோ அழித்திருந்தால் எந்தத் தண்டனையையும் ஏற்பதற்கு தயார் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றில் இன்று (22) தெரிவித்தார்.

Read more