கள்ள உறவுக்காக கணவனை கொல்ல மனைவி சதி – மற்றுமொரு அபிராமி கைது!

சென்னை திருவான்மியூர் கடற்கரையில் புதுமண தம்பதியை தாக்கி நகை பறித்த வழக்கில் திடீர் திருப்பமாக, கணவரை கொலை செய்ய புதுப்பெண் காதலருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.

Read more

கள்ளக் கூத்துக்காக இரண்டு குழந்தைகளை கொடூரமாகக் கொன்ற அபிராமி தற்கொலை முயற்சி

கள்ளக்காதலுடன் செல்ல வேண்டி, தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள  அபிராமி, புழல் சிறை வளாகத்திற்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள்

Read more