கள்ள உறவுக்காக கணவனை கொல்ல மனைவி சதி – மற்றுமொரு அபிராமி கைது!
சென்னை திருவான்மியூர் கடற்கரையில் புதுமண தம்பதியை தாக்கி நகை பறித்த வழக்கில் திடீர் திருப்பமாக, கணவரை கொலை செய்ய புதுப்பெண் காதலருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.
Read more