திருகோணமலை வைத்தியசாலையில் தீப்பரவல்…!

 

திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதுடன், குறித்த தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த சம்பத்தில் நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *