ஜனாதிபதி ரணில் நாளை விசேட உரை!

ஜனாதிபதி நாளை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

 நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *