மஹிந்தவுக்கு ‘மைனா’ எனக் கூறுவது செல்லப்பெயராம்!

எதிர்வரும் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளையும் விட பொஹொட்டுவ வெற்றிபெறும் என அனுராதபுரம் மாவட்ட பொஹொட்டுவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவிக்கிறார்.

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைக்கு வெளியே எவருக்கும் வாக்களிக்க மாட்டோம் என இன்றும் அந்த கிராமத்தின் கட்சியினர் கூறுவதாக அவர் கூறுகிறார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சிலர் ‘மைனா’ அல்லது ‘நாகி மைனா’ என அழைப்பதாகவும், அதற்கு அவர் வயதாகிவிட்டதால் தான் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *