இன்று நள்ளிரவு முதல் டீஸல், மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு!
டீசல் (1 லீற்றர் ) 15 ரூபாவால் அதிகரித்துள்ளது. புதிய விலை ரூ. 430/- ரூபா என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
மேலும், மண்ணெண்ணெய் (1 லீற்றர் ) ரூ. 25 ஆல் அதிகரித்துள்ளதோடு, அதன் புதிய விலை ரூ. 365/- ரூபாவாகும்.
ஏனைய பெட்ரோலிய பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை என தெரிவிக்க்பபட்டுள்ளது.