சுதந்திர கட்சி உறுப்பினர் சுட்டுக் கொலை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டள்ளார்.

கொட்டிகாவத்த- முல்லேரியாவ பிர​தேச சபையின் உறுப்பினர் சுமுது ருக்ஷான் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் முல்லேரியாவ வங்கி சந்தியில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *