சிங்கப்பூர் விமான நிலையத்தில் கோட்டா?
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில், டெர்மினல் 03 இல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் அயோமா ஆகியோர் இருப்பது போன்றதொரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில வேகமாக பரவி வருகிறது.
எவ்வாறாயினும், குறித்த புகைப்படமானது ஜனாதிபதி சிங்கப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னதாகவே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.