ஊரடங்கு சட்டம் இன்று காலை 8 மணியுடன் நீக்கம்!

மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட சட்டவிரோத பொலிஸ் ஊரடங்குச் சட்டம் , இன்று காலை 8 மணியுடன் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *