முதல்முறையாக மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட டயானாவின் அரிய ஓவியம்!

மறைந்த பிரிட்டிஷ் இளவரசி டயானானவின் அரிய ஓவியம் ஒன்று லண்டனில் முதல்முறையாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓவியம் பிரபல அமெரிக்க ஓவியக்கலைஞர் நெல்சன் ஷாங்க்ஸ் வரைந்துள்ளார்.அண்மையில் இந்த ஓவியம் 2 லட்சத்து ஆயிரத்து நூறு டொலருக்கு ஏலம் விடப்பட்டது.

தற்போது அந்த ஓவியம் வண்டன் ஓவியக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூலை மாதம் 6ம் திகதி வரை அந்த ஓவியம் அங்கு வைக்கப்பட்டிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *