திடீரென கீழே விழுந்து உயிரிழந்த 3 வயது குழந்தைக்கு கொரோனா!

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த 03 வயதாயான குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சியான சம்பவம் இரத்தினபுரி மாவட்டம் பலங்கொடை – மாரதென்ன என்கினற் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

விக்னேஸ்வரன் வருஷிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்திருப்தாக தெரிவிக்கப்படுகின்றது.

கீழே விழுந்த குழந்தையை பெற்றோர் உடனடியாக பலங்கொடை தள வைத்தியசாலையில் சேர்த்தபோது உயிரிழந்துவிட்டது. பின்னர் நடததப்பட்ட பரிசோதனையில் கோவிட் உறுதியாகியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *