இன்று இரவு ஜனாதிபதி விஷேட உரை!
![](https://i2.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2021/08/FB_IMG_1629267746843-6.jpg?resize=720%2C480&ssl=1)
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய நாட்டு நிலைமை குறித்து ஜனாதிபதி இதன்போது விசேட அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது