இன்று இரவு ஜனாதிபதி விஷேட உரை!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய நாட்டு நிலைமை குறித்து ஜனாதிபதி இதன்போது விசேட அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *