மகனின் திருமணத்தை தேவாலயத்தில் நடத்திய இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி!

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தனது மகனின் திருமணத்தை ஷாங்க்ரிலா ஹோட்டலில் கொரோனா தொற்று காரணமாக இரத்து செய்தனர்.பின்னர்
நீர்கொழும்பில் உள்ள தேவாலயத்தில் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களின் சிறிய குழு பங்கேற்புடன் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *