Local

நாட்டில் தனிமைப்படுத்தல் தொடர்பான அறிவித்தல்!

களுத்துறை மாவட்டத்தின் கொக்குலந்த கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட பிம்புற பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அத்துடன் 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மன்னார் மற்றும் கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading