இலங்கையில் கொரோனா மரணங்கள் 3157 ஆக அதிகரிப்பு!
![](https://i0.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2021/07/FB_IMG_1625061227523-4.jpg?resize=650%2C433&ssl=1)
நேற்றைய தினம் (01) நாட்டில் மேலும் 37 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,157 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 262,074 ஆக அதிகரித்துள்ளது.