ஆகஸ்ட் மாதத்தில் 90% தொற்றாளர்கள் டெல்டா திரிபுடையவர்களாக இருப்பார்கள்!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள், ஐரோப்பிய நாடுகளில் 90% கொரோனா தொற்றாளர்கள டெல்டா திரிபுடையவர்களாக இருப்பார்கள் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றதாக ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பாக கடுமையாக  எச்சரித்துள்ளது.

அதன்படி ,இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட டெல்டா திர்புடைய கொரோனா வைரஸ், தற்போது உலகின் பல பகுதிகளிலும் பரவலாக வியாபித்துள்ளது.

மேலும் ,கடந்த வாரம், உலக சுகாதார அமைப்பு டெல்டா விரிவாக்கம் குறித்த உலகளாவிய எச்சரிக்கையை வெளியிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *