மேலும் 7 பேர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 330 ஆக அதிகரிப்பு!
![](https://i1.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2021/02/FB_IMG_1612283187283.jpg?resize=720%2C1018&ssl=1)
![](https://i1.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2021/02/FB_IMG_1612283195243.jpg?resize=720%2C1018&ssl=1)
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது