இலங்கையில் ஒரே நாளில் 848 பேருக்கு கொரோனா 8 பேர் பலி!

இலங்கையில் நேற்றைய தினத்தில் 848 பேருக்கு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்துள்ளது.மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 63293 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *