இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கும் கொரோனா!
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடாத்தப்பட்ட PCR பரிசோதனையில் பவித்ரா வன்னியாரச்சி அவர்களுக்கு கொரோனா தொற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக அமைச்சர் அவர்கள் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையமொன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.