மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை உட்பட நண்பர்கள் கைது!
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் தந்தை, தந்தையின் நண்பர் உள்ளிட்ட இருவரை 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க காலி நீதிவான் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது