கொழும்பின் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

கொழும்பு மாவட்டத்தின் மருதானை , கோட்டை , புறக்கோட்டை, டாம் வீதி , கொம்பனித்தெரு பகுதிகள் திங்கட்கிழமை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இயங்குமென
அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *