தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் திடீர் மரணம்!
நுவரெலியாவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் திடீர் மரணம்! சடலம் தகனம் செய்யப்பட்டது!!
நுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06.09.2020) மாலை 5.00 மணியளவில் நுவரெலியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.