கேரளாவில் ஒரே நாளில் 1038 பேருக்கு கொரோனா
கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1038 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,032 ஆக அதிகரித்துள்ளது. இன்று 204 பேரபி குணமடைந்துள்ள நிலையில் இதுவரை 6,165 பேர் வீடு திரும்பியுள்ளனர்.