Local

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள எண்ணிக்கை 619 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 619 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரையில் 31 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 134 பேர் குணமடைந்துள்ளனர். 478 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading