கால வரையறையின்றி தேர்தலை ஒத்திவைக்க ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை

பாராளுமன்றத் தேர்தலை கால வரையறையின்றி ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என்று பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 24 (3) இற்கு அமைய, ஜனாதிபதி நிர்ணயித்த தகதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாவிட்டால், மற்றொரு திகதியை நியமிக்க தேர்தல் ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *