விடுமுறையை ஒரு வார காலத்திற்கு நீடிக்க அரசிடம் வேண்டுகோள்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அரசிடம் வேண்டுகோள்.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு பொதுவிடுமுறை தினத்தை மேலும் ஒருவார காலத்திற்கு நீடித்து அனைத்து துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை இரு வாரங்களுக்கு மூடி சுகாதார முன்னேற்பாடுகளை செய்வது நல்லதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை இந்த மாதம் நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளையும் மறுஅறிவித்தல் வரை பிற்போடுவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *