விமானப் படைக்குப் புதிய தளபதி!

எயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ், விமானப் படையின் புதிய தளபதியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (29) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *