தொகுதி அமைப்பாளர்கள்

Local

மைத்திரியின் ஆட்டம் ஓயவில்லை – தொகுதி அமைப்பாளர்களுடன் இன்று அவசர பேச்சு!

மாகாணசபைகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் அதை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு தயாராகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பணிப்புரை விடுத்தார்.

Read More