சர்வகட்சி மாநாடு

Local

“உமது கருத்து ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவிப்பு!” – சர்வகட்சி மாநாட்டில் அதாவுல்லா மீது சீறிப் பாய்ந்தார் ரணில்

நாட்டில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களையடுத்து தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று

Read More
Local

தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம்! – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read More
Local

ஜனாதிபதி – சபாநாயகர் மோதல் உக்கிரம்! மைத்திரியின் அழைப்பை நிராகரித்தார் கரு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சி குழுக்கூட்டத்தில் சபாநாயகர் கருஜயசூரிய பங்கேற்கமாட்டார் என அவரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Read More