அரசியல் கைதிகளை விடுதலை செய்! அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம்!! – கிழக்கில் சுவரொட்டிகள்

சகல அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய் எனவும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடனே இரத்துச் செய் எனவும், மேலும் அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம் எனவும் வலியுறுத்தும்

Read more

“அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்!” – யாழ்.பல்கலை மாணவர்கள் மாபெரும் போராட்டம்

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாபெரும் போராட்டம்

Read more

“அரசியல் கைதிளுக்கு பொதுமன்னிப்பு வழங்கு!” – அரசை வலியுறுத்தி முல்லைத்தீவில் கோஷம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், அவர்களது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையிலும் முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. குறித்த போரட்டம் வன்னிக்குறோஸ் வெகுஜன

Read more

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு! அரசியல் கைதிகளை விடுதலை செய்!! – கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கு’, ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்’ எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் கண்டனக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read more