Local

மக்கள் அவதானமாக செயல்படுமாறு கோரிக்கை!

மண்சரிவு அனர்த்தத்துடன் கூடிய 5 பாதைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கண்டி பாதையில் கடுகண்ணாவை, மாவனல்லை – கேகாலைக்கு இடையிலும் கண்டி – நுவரெலியா வீதியிலும், கம்பளை – நாவலப்பிட்டி வீதியிலும் எல்ல – வெள்ளவாய உள்ளிட்ட பகுதியிலும் இந்த அனர்த்த நிலை காணப்படுவதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மக்களை அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading