Local

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது!

இலங்கையில் கொரோனாவால் இன்று 05 மரணங்கள் பதிவானது கொழும்பு 13 ஐ சேர்ந்த இருவர் கொழும்பு 12 கொழும்பு 15 கொழும்பு 08 சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர் இதனால் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading